-வி.சிதம்பர
ராமலிங்கம் பிள்ளை
போகமார்த்த
பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த
பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த
தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த
நம்பெருமான் மேயது நள்ளாறே
இந்தத்
திருப்பாட்டின் பொருளை நாம் தெரிவதற்கு முன்னர் ஒரு சிறிது திருநள்ளாற்றைப்
பற்றியும் இந்தப் பதிகத்தின் வரலாற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வது நலம்.