ஜோப் தாமஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோப் தாமஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 மார்ச், 2020

காரைக்காலம்மையாரின் முற்பிறவி நீலியா?


சோழர் காலச் செப்புப் படிமங்கள் என்ற தலைப்பில் ஐ.ஜோப் தாமஸ் என்பவர் எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நுாலில் இருந்து ஒரு கட்டுரை இன்று (17-10-2019), இந்துதமிழ் திசை நாளிதழின் ஆனந்த ஜோதி இணைப்பிதழில் வெளியாகியுள்ளது. காரைக்காலம்மையாரின் செப்புப் படிவங்கள் பற்றிய கட்டுரை அது. இந்தக் கட்டுரையில் சில பிழைகள் உள்ளன.

Translate