சிற்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 அக்டோபர், 2012

குப்பையின்றி கோவில்களை பராமரிப்பது எப்படி? வழிகாட்டுகிறது மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில்

தமிழக வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது தாம்பரம் அருகேயுள்ள
மணிமங்கலம் கிராமம்.

மணிமங்கலம் போன்ற பல கிராமங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. மணிமங்கலம் கிராமத்தில் உள்ள மூன்று கோவில்கள், வரலாற்றில் அந்த கிராமத்தின் இடத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

சனி, 20 அக்டோபர், 2012

சோழிங்கநல்லுாரில் ஒரு சங்கரநாராயணர் கோயில்


சிவபிரானின் 64 வடிவங்களில் முக்கியமானது அரியர்த்தர் எனப்படும் சங்கரநாராயண திருக்கோலம்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் சங்கரநாராயணருக்கு தனி சன்னிதி உள்ளது.

வியாழன், 18 அக்டோபர், 2012

பார்வை அளிக்கும் வெள்ளீச்சரத்து இறைவன்

மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலுக்கு அடுத்ததாகக்  குறிப்பிட்டுச் சொல்லும்படியான கோயில் என்றால் அது வெள்ளீசுவரர் கோயில் தான்.

வெள்ளி என்பதற்கு சுக்ரன் என்று அர்த்தம். இத்தலம் குருந்த மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததாக ஐதீகம். அதனால் தலவிருட்சமாக குருந்த மரம் உள்ளது.

புதன், 17 அக்டோபர், 2012

பிரம்மோற்சவத்திற்காக காத்திருக்கும் திரிசூல நாதர்


சென்னை வட்டாரத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில், திரிசூலத்தில் உள்ள, திரிசூல நாதர் கோயிலும் ஒன்று.

ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இக்கோவிலில் அத்தொன்மையைக் காட்டும் வகையில், இன்று இருப்பது மூலவர் கருவறை மட்டுமே. பிராகாரம், அம்பிகை சன்னிதி போன்றவை பிற்காலத்தியவை என தெரிகிறது.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

காத்திருக்கும் கழுக்குன்றம் கோயில்


தமிழகத்தின் மிகத் தொன்மையான கோயில்களில் ஒன்றான திருக்கழுக்குன்றம், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மலைக்  கோயில், மலை அடிவாரத்தில் உள்ள கோயில் என இரு கோயில்கள் உள்ளன.

Translate