(தினமலர் நாளிதழில் வெளியான நாள்: 13-02-2012)
இலங்கையில், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள், தற்போது முடங்கியுள்ளன. 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள், எவ்வித முடிவுக்கும் வராததை அடுத்து, அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (டி.என்.ஏ.,) பரஸ்பரம் குற்றம்சாட்டி, அறிக்கைகளை விடுத்து வருகின்றன.