திங்கள், 28 ஜனவரி, 2019

நெல்லை தொண்டர்கள் நயினார் கோயில் வரலாறு


இந்தக் கோயிலின் வரலாறு விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று. 1943ல் அம்பை மு.ரா.கந்தசாமிப் பிள்ளை எழுதிய இந்நூலில் அப்போதைய கல்வெட்டுத் தரவுகள் இணைக்கப்பட்டுள்ளன. 

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

சிலைத் திருடன் - அம்பலமாகும் அட்டூழியங்கள்


சிங்கப்பூரில் வசிக்கும் எஸ்.விஜயகுமார் Vijay Kumarஎழுதியுள்ள இந்த நுாலை, சமீபத்தில் வாசித்தேன். த்ரில்லர் புதினத்திற்கு இணையாக விறுவிறுப்பான நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருடு போன பிள்ளையார்


திருடுபோன விநாயகர்  திருமேனி, பால்வண்ணநாத சுவாமி கோயில், பேட்டை
அது 1994 - 95 என நினைக்கிறேன். பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயில் அதன் பரம்பரை தர்மகர்த்தாவால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகியிருந்தது. பிரம்மோற்சவம் முதல் எந்த திருவிழாவும் நடக்கவில்லை. சொத்துக்கள் இருந்தும் சொல்லிக் கொள்ளும்படி வருமானமில்லை. 

Translate