கடந்த இரு மாதங்களாக பிரான்ஸ் தமிழச்சி என்பவர், திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் மீதும் அவ்வமைப்பு சார்ந்த நபர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக சுமத்தி வருகிறார்.
முக்கிய நபர்கள் மீதான அவரது குற்றச்சாட்டு குறித்து பிரதான காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.