சமணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஜனவரி, 2014

சம்பந்தரும் சமணரும்


ஞானசம்பந்தர் தேவாரம், வரலாற்று தகவல்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். நான் அதைப் பாராயணம் செய்யும் போதெல்லாம், புதிய புதிய கருத்துக்கள் தோன்றும்.

அதை அவ்வப்போது குறிப்பதும் உண்டு. அப்படி குறித்தவற்றை, நான் திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள்  என்ற தலைப்பில், இரண்டு பதிவுகளாக, இங்கே இட்டிருக்கிறேன்.

புதன், 20 நவம்பர், 2013

திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள் - 1


(நான், எனது சொந்த ஊரில் இருந்த போது, பெரும்பான்மையும் வேலைநேரங்களில், வேலை போக, ஓய்ந்திருக்கும் நேரங்களில், தேவாரம் முதலிய நுால்களை படிப்பது வழக்கம்.

அப்போது குறிப்புகளும் எடுப்பேன். தினசரி பாராயணத்திற்கு ஏற்ற நுால் தேவாரம். ஒவ்வொரு முறை ஓதும் போதும், அது ஒவ்வொரு  விதமான பொருளைக் கொடுக்கும்.


வியாழன், 16 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 3

களப்பிரர்களும் சமணமும்



கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்து முடியுடை மூவேந்தர்களையும் வடபுலத்திலிருந்து வந்த களப்பிரர்கள் வென்று தமிழகத்தைப் பிடித்துக் கொண்டனர்.

Translate