வரும் பொருநைத் துறையாடப் பெறுவேனாகில்
வடமூலைக் கருடனடி பணிவேனாகில்
அரும்புமணிக் கோபுரத்துட் புகுவேனாகில்
ஆதிநாதன் சரணம் தொழுவேனாகில்
விரும்பு திருப்புளிநீழல் வலமாய் வந்துன்
மெய்ஞ்ஞான முத்திரைக்கை காண்பேனாகில்
தரும்புவியில் இப்பிறப்பே வேண்டுகின்றேன்
சடகோப யதிராசன் தம்பிரானே.
விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது.
வடமூலைக் கருடனடி பணிவேனாகில்
அரும்புமணிக் கோபுரத்துட் புகுவேனாகில்
ஆதிநாதன் சரணம் தொழுவேனாகில்
விரும்பு திருப்புளிநீழல் வலமாய் வந்துன்
மெய்ஞ்ஞான முத்திரைக்கை காண்பேனாகில்
தரும்புவியில் இப்பிறப்பே வேண்டுகின்றேன்
சடகோப யதிராசன் தம்பிரானே.
விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது.