மயிலாப்பூரின் மறக்க முடியாத அடையாளங்களில் ஒன்று, குளக்கரையின் தெற்கு வீதியில் அமைந்துள்ள வியாசர்பாடி விநாயக முதலியார் சித்திரச் சத்திரம். 150 ஆண்டுகளுக்கு மேலாக இச்சத்திரம் இன்றும், அனைவரையும் சுண்டி இழுக்கும் கண்கவர் அலங்காரம் மற்றும் ஓவியங்களுடன் திகழ்கிறது.