மார்ச் 5ம் தேதி சென்னை ஐசிஎப்.பில் உள்ள கமல விநாயகர் சத்சங்கத்தில், வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை சோமசுந்தர நாயகரின் குருபூசை விழா நடந்தது.
திரு. ஔியரசு ஐயாவின் சென்னை தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றமும், பவானி திரு. தியாகராசன் நடத்தி வரும் பவானி சிவனடியார் திருக்கூட்டமும் இணைந்து அந்நிகழ்வை நடத்தினர்.