புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஜனவரி, 2014

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 4


நேற்று அலுவலகத்திற்கு சென்று சில வேலைகளை முடித்துவிட்டு, மீண்டும் புத்தக கண்காட்சிக்கு நண்பர் கார்த்தியுடன் புறப்பட்டேன்.

இந்த முறை வாங்க வேண்டும் என, துணை ஆசிரியரிடம் நான் பரிந்துரைத்தது, எட்கர் தர்ஸ்டனுடைய தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், ஏழு தொகுதிகள்.

புதன், 22 ஜனவரி, 2014

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 3


20ம் தேதி விடுப்பாக இருந்ததால், அன்று மாலை 4:20க்கு மேல் புறப்பட்டு, புத்தக கண்காட்சிக்குச் சென்றேன்.

இந்த முறை, நான் சென்ற நாட்கள் எல்லாமே கொஞ்சம் கூட்டம் குறைவாகத் தான் இருந்தது.

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 2


18ம் தேதி சனிக்கிழமை, இரவு, இரண்டாவது முறையாக, புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அலுவலகத்தில் இருந்து சென்று வரவே நேரம் சரியாக இருந்தது.

கண்காட்சியிலோ புயல் வேகத்தில், அரங்குகளை கடக்க வேண்டியிருந்தது. என்னைக் கூட்டிக் கொண்டு வந்த நண்பர் அ.ப.ராசா, அநியாயத்திற்கு விரட்டிக் கொண்டிருந்தார். கவிஞர் முருகேஷ் மற்றும் அ.வெண்ணிலா ஆகியோரின் அறிமுகம்  கிடைத்தது.

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 1


கடந்த 10ம் தேதி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் துவங்கிய, சென்னை புத்தக கண்காட்சியில், 14ம் தேதி பொங்கல் அன்று முதன்முறை சென்று சில புத்தகங்கள் வாங்கினேன்.

வியாழன், 1 நவம்பர், 2012

புத்தம் புதிய புத்தகமே 2


தமிழகத்தில்?

 மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஸ்டாலின்ராஜாங்கம் கூறியதாவது:

புத்தகம் படிப்பது, குறைந்து கொண்டே வருகிறது. புத்தகப் படிப்பு குறைவதற்கு, ஊடகங்கள் தான் காரணம். ஊடகங்கள், செய்திகளை மட்டுமே தருவன; நாம் விரும்புவதைத் தருவது புத்தகம். செய்திகளைத் திணிப்பது, ஊடகம். இதனால், ஊடகத் தகவல்களை, நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கிறது.

புதன், 31 அக்டோபர், 2012

புத்தம் புதிய புத்தகமே 1

(தினமலரில் வெளியான நாள்: 23-04-2010)

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள்.புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர்.


Translate