புதன், 22 ஜனவரி, 2020

சைவத் திருமுறைகள் வளர்த்த தமிழ்


தமிழில் முதன்முதல் தோத்திர இலக்கியங்களாக எழுந்தவை பன்னிரு திருமுறைகள். அவற்றுக்கு முன்னர் தோத்திரங்கள் இருந்தன. எனினும் அவை பெருந்தொகையில் எழுதப்படவுமில்லை. தொகுக்கப்படவுமில்லை.


செவ்வாய், 31 டிசம்பர், 2019

கைலாசா - நித்யானந்தாவின் கனவுத் திட்டம்


நித்யானந்தாவின் தனி நாடு அறிவிப்பு, அவரது சீடர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. நித்யானந்தா ஏன் தனிநாடு அமைத்தார்? அதற்கான முயற்சிகளை எப்போது முதல் மேற்கொண்டார்? இந்தியாவில் அவருக்கு என்ன பிரச்னை?


வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மரபுச் சைவம் × தமிழ்ச் சைவம்


கா.சு.பிள்ளை, மறைமலையடிகள் தொடங்கி இன்று சத்தியவேல் முருகன் வரை தமிழ்ச் சைவம் தனியாக கால்கொண்டு வளர்ந்துள்ளது. இருதரப்பையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். ஏன்? 

இந்துவும் சைவமும்

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவதற்கு மட்டுமே இந்து என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்ற ஓர்மை விரைவில் வர வேண்டும். அது பெரிய அளவில் பலனளிக்கும்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

ஈசுரமூர்த்திப் பிள்ளையும் தேசவிடுதலையும்


19ம் நுாற்றாண்டின் இறுதியில் பிறந்து 20ம் நுாற்றாண்டின் பிற்பாதியில் மறைந்தவர் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்திப் பிள்ளை. அவர் காலத்தில் தான் இந்த நாட்டில் விடுதலைப் போரும் மொழிப் போரும் சமயப் போரும் நடந்தன. மூன்று போர்களையும் உன்னிப்பாக கவனித்தவர் பிள்ளை.

Translate