இவ்விதக் கலப்புகள் வேறு சில நூல்களிலுமுள்ளன. இதனை, வான்மீகி (2400) என்று கூறிய ராமாயணம் இப்போது அவ்வெண்ணைக் கடந்து வழங்குதலுஞ் சான்றாகும்.
ஞாயிறு, 20 மார்ச், 2011
சங்கராசாரியர் சரித்திரவாராய்ச்சி - 1
(இஃது தேவிகோட்டை ஸ்ரீ வன்தொண்டர் அவர்கள் மாணாக்கருள் ஒருவராகிய , காரைக்குடி ஸ்ரீ மான் ராம. சொ.சொக்கலிங்கச் செட்டியாரவர்களால் இயற்றப்பெற்று, தேவிகோட்டை ஸ்ரீ மான் மெ. அரு. நா. ராமநாதச் செட்டியாரவர்களால் அச்சிடப்பட்ட சோமசுந்தரமாலை வேதவனேசஸ்தவம் என்னும் நூல்களின் முகவுரை.)
வியாழன், 28 அக்டோபர், 2010
மீண்டும் வந்து விட்டேன்!
என் வலைப்பூவில் நான் எழுதி சரியாக ஓராண்டு ஆகி விட்டது. இடையில் பல மாற்றங்கள். வேலையிலும், மனதிலும்.
ஆம்... ஓராண்டுக்கு முன் நான் கொண்டிருந்த சில கருத்துக்கள் தற்போது மாற்றம் பெற்றுள்ளன.
ஆம்... ஓராண்டுக்கு முன் நான் கொண்டிருந்த சில கருத்துக்கள் தற்போது மாற்றம் பெற்றுள்ளன.
புதன், 21 அக்டோபர், 2009
சங்கராசாரியர் சரித்திரவாராய்ச்சி- ஓர் அறிமுகம்
சமீபத்தில் ராமானுஜர் பற்றி கல்வெட்டு அறிஞர் இரா.நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி வெளியிட்டார். The Myth Of Ramanuja என்பது அதன் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.
வியாழன், 8 அக்டோபர், 2009
படித்துக் கொண்டிருக்கிறேன்.....
இப்போது இந்திய வரலாற்றில் பகவத் கீதை எனும் நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
பக்கம் தோறும் பார்ப்பனப் பழிப்புரை. எழுதியவர் ஒரு பார்ப்பனர் என்பதுதான் விசேஷம்.
அந்த நூல் பற்றிய என் கருத்தை இன்னும் சில நாட்களில் எழுதுகிறேன்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)