புதன், 30 மார்ச், 2011

திருநெல்வேலித்தல தீர்த்த மஹிமை

(இக்கட்டுரை, 2004ல் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி வெளியான "கும்பாபிஷேக மலர்' ஒன்றுக்கு நான் எழுதி வெளிவந்தது. மிக விரிவாக எழுதியிருந்த போதும், இடம் கருதி இக்கட்டுரை அப்போது சுருக்கப்பட்டது. அந்தச் சுருங்கிய வடிவத்தையே இங்கும் தந்திருக்கிறேன். அப்போது எழுதியதில் ஒரு மாற்றமும் செய்யாமல் அப்படியே தந்திருக்கிறேன்.)

ஞாயிறு, 20 மார்ச், 2011

சங்கராசாரியர் சரித்திர ஆராய்ச்சி - 3

இனிப், பரமசிவன் மோகினிபா லிச்சையுற்றாரென்ற பெரும் பாதகப் பெரும் பொய்யைவிட்டு உண்மைநோக்குவார் பின்வருங் கந்தபுராண சரித்திரத்தை நோக்குக.

சங்கராசாரியர் சரித்திர ஆராய்ச்சி - 2

இவ்விதக் கலப்புகள் வேறு சில நூல்களிலுமுள்ளன. இதனை, வான்மீகி (2400) என்று கூறிய ராமாயணம் இப்போது அவ்வெண்ணைக் கடந்து வழங்குதலுஞ் சான்றாகும்.

சங்கராசாரியர் சரித்திரவாராய்ச்சி - 1


(இஃது தேவிகோட்டை ஸ்ரீ வன்தொண்டர் அவர்கள் மாணாக்கருள் ஒருவராகிய , காரைக்குடி ஸ்ரீ மான் ராம. சொ.சொக்கலிங்கச் செட்டியாரவர்களால் இயற்றப்பெற்று, தேவிகோட்டை ஸ்ரீ மான் மெ. அரு. நா. ராமநாதச் செட்டியாரவர்களால் அச்சிடப்பட்ட சோமசுந்தரமாலை வேதவனேசஸ்தவம் என்னும் நூல்களின் முகவுரை.)

Translate