வெள்ளி, 29 ஜூன், 2012

சுவாமி வாகனங்களை சுமக்கும் தண்டுகள்

இறைவன், இறைவி எழுந்தருளும் வாகனங்களைச் சுமந்து செல்வோருக்கு சீர்பாதம் தாங்கிகள் அல்லது ஸ்ரீபாதம் தாங்கிகள் என்ற அருமையான பெயர் உண்டு. இதில், சீர்பாதம் அல்லது ஸ்ரீபாதம் என்பது இறைவனின் திருவடிகளைக் குறிப்பவை.

திங்கள், 25 ஜூன், 2012

மயிலாப்பூரில் பங்குனி பெருவிழா நடப்பது ஏன்?


(இந்தக் கட்டுரை தொடங்கி சில கட்டுரைகள் தினமலரில் வெளியானவை. மயிலையில் பங்குனிப் பெருவிழா துவங்கி நடந்த போது எழுதியவை. அப்போது பல அரிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை பிறிதொரு சமயம் தொகுத்து இங்கே வெளியிடுகிறேன்.)

Translate