வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மரபுச் சைவம் × தமிழ்ச் சைவம்


கா.சு.பிள்ளை, மறைமலையடிகள் தொடங்கி இன்று சத்தியவேல் முருகன் வரை தமிழ்ச் சைவம் தனியாக கால்கொண்டு வளர்ந்துள்ளது. இருதரப்பையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். ஏன்? 

இந்துவும் சைவமும்

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவதற்கு மட்டுமே இந்து என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்ற ஓர்மை விரைவில் வர வேண்டும். அது பெரிய அளவில் பலனளிக்கும்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

ஈசுரமூர்த்திப் பிள்ளையும் தேசவிடுதலையும்


19ம் நுாற்றாண்டின் இறுதியில் பிறந்து 20ம் நுாற்றாண்டின் பிற்பாதியில் மறைந்தவர் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்திப் பிள்ளை. அவர் காலத்தில் தான் இந்த நாட்டில் விடுதலைப் போரும் மொழிப் போரும் சமயப் போரும் நடந்தன. மூன்று போர்களையும் உன்னிப்பாக கவனித்தவர் பிள்ளை.

இந்தி திணிப்பும் ஈசுரமூர்த்திப் பிள்ளையும்


மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கையில் இந்திக்கு சிறப்பிடம் ஒதுக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 1937 1952 என இரண்டு முறை காங்கிரஸ் அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது இந்தியை திணிக்க முற்பட்டு தோல்வி கண்டது.

Translate