புதன், 22 ஜனவரி, 2020

சைவத் திருமுறைகள் வளர்த்த தமிழ்


தமிழில் முதன்முதல் தோத்திர இலக்கியங்களாக எழுந்தவை பன்னிரு திருமுறைகள். அவற்றுக்கு முன்னர் தோத்திரங்கள் இருந்தன. எனினும் அவை பெருந்தொகையில் எழுதப்படவுமில்லை. தொகுக்கப்படவுமில்லை.


Translate