வியாழன், 8 அக்டோபர், 2009

படித்துக் கொண்டிருக்கிறேன்.....


இப்போது இந்திய வரலாற்றில் பகவத் கீதை எனும் நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

 பக்கம் தோறும் பார்ப்பனப் பழிப்புரை. எழுதியவர் ஒரு பார்ப்பனர் என்பதுதான் விசேஷம்.

அந்த நூல் பற்றிய என் கருத்தை இன்னும் சில நாட்களில் எழுதுகிறேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate