செவ்வாய், 10 மே, 2011

சிவஞானபோத மாபாடியம் - அச்சான கதை

(கடந்த 2000ம் ஆண்டில் முதன் முறையாக என் ஆசிரியர் ரத்னவேலன் ஐயாவை, சிதம்பரத்தில் வைத்துப் பார்த்தேன்.

அன்று மார்கழித் தேரோட்டம். அச்சமயம் நான் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். மார்கழித் திருவாதிரைக்காக, விடுமுறை எடுத்துக் கொண்டு சிதம்பரம் வந்து விட்டேன்.

மாதவச் சிவஞான சுவாமிகள் வரலாறு

(இக்கட்டுரை, சுவாமிநாத பண்டிதர் அச்சிட்ட, சிவஞானபோத மாபாடியமும், சிற்றுரையும் என்ற நூலில் உரையாசிரியர் வரலாறு என்ற பெயரில் இருந்தது.

இன்று சுவாமிகளின் குருபூசை. இணையத்தில் அவரது வரலாறு தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் சுவாமிநாத பண்டிதரின் நூலில் இருந்த சுவாமிகளின் வரலாற்றை இங்குப் பதிவிடுகின்றேன்.)

ஞாயிறு, 8 மே, 2011

தேவ குருவும் லோக குருவும்

(கடந்த வியாழக்கிழமை அன்று (5ம் தேதி) வீட்டில் இரண்டு அட்டைப் பெட்டிகளில் இருந்த புத்தகங்களில் முக்கியமானவற்றை வெளியில் எடுத்து வைத்து விட்டு, வெளியில் உள்ள படித்த, இப்போதைக்குப் படிக்க இயலாத புத்தகங்களை பெட்டிகளில் வைக்கலாமே என்று திடீர் ஞானோதயம் உதித்து, அப்படியே செய்தேன்.

ஞாயிறு, 1 மே, 2011

பெரியபுராணமும் சாதியும் - 3

(இறுதிப்பகுதி...)

                                                 வணக்கம்

இவ்வாறு குறிப்பதுடன், திருநாளைப் போவாரை (பறையரை)த் தில்லை அந்தணரும், சம்பந்தரை, நீலநக்கரை அப்பரும், நீலகண்டப் பாணரைச் சம்பந்தரும் வணங்கிய தன்மையைக் கூறிய பெரியபுராணம், அடியவர் போல் தோன்றிய ஏகாலியரைச் சேரமான் பெருமாள் படியுற வணங்கிய பரிசும் கூறுகிறது.

Translate