சமீபத்தில் ராமானுஜர் பற்றி கல்வெட்டு அறிஞர் இரா.நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி வெளியிட்டார். The Myth Of Ramanuja என்பது அதன் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.
புதன், 21 அக்டோபர், 2009
வியாழன், 8 அக்டோபர், 2009
படித்துக் கொண்டிருக்கிறேன்.....
இப்போது இந்திய வரலாற்றில் பகவத் கீதை எனும் நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
பக்கம் தோறும் பார்ப்பனப் பழிப்புரை. எழுதியவர் ஒரு பார்ப்பனர் என்பதுதான் விசேஷம்.
அந்த நூல் பற்றிய என் கருத்தை இன்னும் சில நாட்களில் எழுதுகிறேன்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)