திங்கள், 26 நவம்பர், 2012

சித்த மருத்துவத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு : மண்ணின் மருத்துவத்திற்கு மகிமை குறைகிறதா?

செருப்படை, மசை இழுவன், நின்றார் சிணுங்கி, பவளப் புற்று, சீந்தில்.... இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா?

 ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ், வெறிநாய்க்கடி, பால்வினை நோய்கள், மகப்பேறின்மை போன்ற நோய்களை தீர்க்கும் மூலிகைகள்.

திங்கள், 5 நவம்பர், 2012

'எல்லாரிடமும் திருமுறை பரவ வேண்டும்'


நமது அலுவலகத்தில் மின் அஞ்சலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதனுடன் இருந்த இணைப்பை கிளிக் செய்தோம்.

அப்போது “நமச்சிவாய வாழ்க” எனும் சிவபுராணப் பாடல் நமது காதுகளில் தேனாய் ஒலித்தது. பாடியவர் யார் என விசாரித்தோம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓதுவார் பணிபுரியும் சற்குருநாத ஓதுவாரின் கம்பீரக் குரல் அது என அறிந்தோம்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

போதிய நிதியில்லாமல் தேங்கும் சிந்துவெளி ஆய்வுகள்


(தினமலரில் வெளியான நாள்: 04-06-2012)

 சென்னையில் இயங்கி வரும், சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சிந்துவெளி குறித்த ஆய்வுகள், போதிய நிதியுதவி இல்லாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சனி, 3 நவம்பர், 2012

தமிழர் அதிகாரப் பகிர்வில் பின்வாங்கும் இலங்கை: சர்வதேச நெருக்கடியால் சிக்கல்

(தினமலர் நாளிதழில் வெளியான நாள்: 13-02-2012)

இலங்கையில், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள், தற்போது முடங்கியுள்ளன. 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள், எவ்வித முடிவுக்கும் வராததை அடுத்து, அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (டி.என்.ஏ.,) பரஸ்பரம் குற்றம்சாட்டி, அறிக்கைகளை விடுத்து வருகின்றன.

வெள்ளி, 2 நவம்பர், 2012

கனத்த மவுனத்தில் யாழ்ப்பாணம்: நத்தை வேகத்தில் நலத்திட்ட பணிகள்


(தினமலர் நாளிதழில் வெளியான நாள் 11-02-2012)
(இக்கட்டுரை வெளியாகி இன்றோடு எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. எனினும் யாழ்ப்பாண நிலைமையில் மாற்றம் எதுவும் நேரவில்லை என்பதை 29-10-2012 அன்று `தி ஹிந்து' பத்திரிகையில் வெளியான கட்டுரை நிரூபித்திருக்கிறது. அதைப் படிக்க இங்கே சொடுக்கலாம்: In post-war Jaffna, a slow piecing back of life)

இலங்கையின் வடபகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதி, இப்போது எப்படி இருக்கிறது? யாழ்ப்பாணம் பகுதியில், இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்த போது, மனதை நெருடும் பல காட்சிகள் கண்ணில் பட்டன.

வியாழன், 1 நவம்பர், 2012

புத்தம் புதிய புத்தகமே 2


தமிழகத்தில்?

 மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஸ்டாலின்ராஜாங்கம் கூறியதாவது:

புத்தகம் படிப்பது, குறைந்து கொண்டே வருகிறது. புத்தகப் படிப்பு குறைவதற்கு, ஊடகங்கள் தான் காரணம். ஊடகங்கள், செய்திகளை மட்டுமே தருவன; நாம் விரும்புவதைத் தருவது புத்தகம். செய்திகளைத் திணிப்பது, ஊடகம். இதனால், ஊடகத் தகவல்களை, நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கிறது.

Translate